இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.06) நண்பகல் பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூகம்பம் ஜெம்பர் பகுதியில் இருந்து 284 கி.மீ. தென்மேற்கே உணரப்பட்டுள்ளது.
மேலும், இந்த பூகம்பம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவி இயற்பியல் கழகம் அறிவித்துள்ளது.
எனினும், சுனாமி பேரலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த பூகம்பம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM