அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு 03 ஆம் திகதி சனிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் கட்சி மீதான விமர்சனங்களுக்கு மக்களுடன் இணைந்து பதிலளிப்போம் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM