ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நிறைவேற்று சபை அங்கீகாரம் !

Published By: Vishnu

05 Dec, 2022 | 02:16 PM
image

அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு 03 ஆம் திகதி சனிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் கட்சி மீதான விமர்சனங்களுக்கு மக்களுடன் இணைந்து பதிலளிப்போம் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17