தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி யாழ்நகரில் கடையடைப்பு 

Published By: Priyatharshan

06 Dec, 2016 | 05:31 PM
image

(ஆர்.வி.கே.)

மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலுள்ள  அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு கடைகள் மூடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செழுத்தும் முகமாக  அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று மதியம்  2 மணியுடன் மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டு  அஞ்சலி செலுத்துமாறு  யாழ் வர்தக சங்கத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். 

அதற்கமைய இன்றைய தினம் யாழ்நகரில் பெரும்பாலான கடைகள் மதியம் 2 மணியளவுடன் பூட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06