(ஆர்.வி.கே.)
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு கடைகள் மூடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செழுத்தும் முகமாக அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று மதியம் 2 மணியுடன் மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டு அஞ்சலி செலுத்துமாறு யாழ் வர்தக சங்கத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய இன்றைய தினம் யாழ்நகரில் பெரும்பாலான கடைகள் மதியம் 2 மணியளவுடன் பூட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM