பொல்லால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு - கந்தானை பகுதியில் சம்பவம்

Published By: Digital Desk 2

04 Dec, 2022 | 01:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  சனிக்கிழமை (டிச.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (டிச.02) இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக  இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 28 வயதுடைய கந்தானை- டோலஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இச்சம்பவத்தில் 57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17