சேவையின் அவசியம் கருதி பொலிஸ் மா அதிபர் என.கே. இளங்ககோனினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சாவகச்சேரி தலைமையகத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய டபிள்யூ.கே.தர்மசேன, பொலிஸ் தலைமையகத்துக்கும் கேகாலை பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எஸ்.மெனிக்கே,சாவகச்சேரிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.டி.சி.பிந்து புத்தளத்திற்கும் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.ஆர்.செனவிரத்ன கல்கிஸையிலிருந்து மொரட்டுமுல்லைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM