உயர் அதிகாரிகள் நால்வருக்கு உடனடி இடமாற்றம்

Published By: Robert

28 Dec, 2015 | 03:55 PM
image

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் மா அதிபர் என.கே. இளங்ககோனினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சாவகச்சேரி தலைமையகத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய டபிள்யூ.கே.தர்மசேன, பொலிஸ் தலைமையகத்துக்கும் கேகாலை பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எஸ்.மெனிக்கே,சாவகச்சேரிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.டி.சி.பிந்து புத்தளத்திற்கும் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.ஆர்.செனவிரத்ன கல்கிஸையிலிருந்து மொரட்டுமுல்லைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41