தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
“மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவராக இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா, அவரது அன்புக்குரியவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் ” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM