கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் 2 ஆவது சுற்றுக்கு குழு எவ் இலிருந்து மொரோக்கோவும் குரோஷியாவும் 2 ஆவது சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.
பெல்ஜியம், கனேடிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இன்று நடைபெற்ற குழு எவ் அணிகளுக்கு இடையிலனா கடைசி போட்டிகளில் கனேடிய அணியை மொரோக்கோ அணி 2:1 கோல்களால் வென்றது.
இதன் மூலம் குழு ஏ இல் மொரோக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.
கனேடிய அணி தனது 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது
அதேவேளை குரோஷியா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி கோல்கள் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இதனால், 5 புள்ளிகளுடன் குரோஷியா 2 ஆம் இடத்தைப் பெற்று 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
குழுவில் பெல்ஜியம் 4 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையே பெற்றது. உலக கால்பந்தாட்டத் தரவரிசையில் பெல்ஜியம் 2 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM