புதிய அலை கலை வட்டம் நடத்தும் எவோட்ஸ்-2022 கலாசார போட்டித் தொடரின் சிறுகதைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிறன்று கொழும்பு -10 இல் அமைந்துள்ள லக்செத்த செவன மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும் நிகழ்வில் பங்கேற்ற கவிஞர் மேமன்கவி, பி.ரி.செல்வம் மற்றும் வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் ஷன்மு ஆகியோரை படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM