தண்டனை விதிக்கு பஸ் உரிமையாளர்கள் ஆதரவு.!

Published By: Robert

05 Dec, 2016 | 04:50 PM
image

கவனயீணமாக பஸ்களை செலுத்து பொது மக்களின் உயிருடன் விளையாடும் பஸ் சாரதிகள் தொடர்பில் வேடிக்கை பார்க்க முடியாது . எனவே பாரிய குற்றங்களுக்கு தண்டப்பணம் அதிகமாக விதிப்பது தொடர்பில் எமக்கு பிரச்சினையில்லை.  ஆனால் அவை உரிய வகையில் நீதிமன்றம் ஊடாக முன்னெக்க வேண்டும் என்பது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னாண்டோ தெரிவித்தார். 

தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினை மற்றும் போக்குவரத்துத் துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  விசேட குழு சந்திப்பு இன்று பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியது. 

இந்த சந்திப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னாண்டோ  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58