தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புள்ளை-நாஉல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காரும் முச்சக்கரவண்டியும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-அப்துல் கையூம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM