ஒரு பாலின உறவில் ஈடுபட்ட இந்தோனேஷிய சிப்பாய்கள் இருவருக்கு 7 மாத சிறைத்தண்டன விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த வருடம் இந்தோனேஷிய இராணுவத்தில் இணைந்தனர்.
ஜாவா தீவிலுள்ள படைத்தளம் ஒன்றில் இவர்கள் பணியாறற்றி வந்தனர்.
இவர்கள் இருவரும் ஒருபாலின உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராணுவ நீதிமன்றத்தினால் தலா 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் ஆச்சே மாகாணம் தவிர்ந்த ஏனைய பிராந்தியங்களில் ஒருபாலின உறவு சட்டபூர்வமானதாகும்.
எனினம், இந்தோனேஷிய இராணுவத்தில் ஒரு பாலின உறவு தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சிப்பாய்கள் இருவரும் இராணுவத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் அண்மைய வருடங்களில் குறைந்தபட்சம் 15 பேர் ஒரு பாலின உறவில் ஈடுபட்டதால் இராணுவம் அல்லது பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை 2020 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM