கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 2 ஆவது சுற்றுக்கு செனகல் அணி தகுதிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற குழு ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியொன்றில் ஈக்வடோர் அணியை 2:1 கோல்களால் வென்றதன் மூலம் செனகல் அணி தனது 2 ஆவது சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.
இக்குழுவில் ஏற்கெனவே தென் அமெரிக்க நாடான ஈக்வடோர் 4 புள்ளிகளையும் ஆபிரிக்க நாடான செனகல் 3 புள்ளிகளையும் பெற்றிருந்தன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வென்றதன் மூலம் செனகலின் மொத்தப் புள்ளிகள் 6 ஆக அதிகரித்தன. இதனால் குழு ஏ இல் 2 ஆம் இடம் பெற்ற செனகல் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM