சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் - 2022, எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் பல்தேவைக் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் உள்ள தொழில் முயற்சியாளர்களினது வியாபாரத்தினை முன்னேற்றவும், பிரபல்யம் அடையச் செய்யும் வகையிலும் பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், இவ்வர்த்தக சந்தையில் சாய்ந்தமருது தொழில் முயற்சியாளர்களது பொருட்களின் விற்பனையும் கண்காட்சியும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில், தொழில் முயற்சியாளர்களது முன்னேற்றத்திற்கு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்து, பங்களிப்புச் செய்ய முடியும் என்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பொதுமக்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM