மஹவையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு இடம்பெறாது - அமைச்சர் பந்துல குணவர்தன

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 02:02 PM
image

புனரமைப்பு பணிகள் காரணமாக  ஜனவரி 15 ஆம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு மஹiவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான  ரயில் சேவைகள்  இடம்பெறாது என  அமைச்சர்  பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட சபை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன, 

உங்கள் கோரிக்கை தொடர்பில்  நாங்கள் விசேட கவனம் செலுத்துவோம். மஹவையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகள் ஜனவரி 15ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும்.

இந்தக் கால பகுதியில் குறித்த பாதை முழுமையாக சீரமைக்கப்படும். இதன் மூலம் யாழ்ப்பாணத்துக்கு  சிறந்த ரயில் சேவையை வழங்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31