தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல்

Published By: Ponmalar

28 Nov, 2022 | 01:44 PM
image

பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரி பிரதான மண்டபத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தலைமையில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அதிபர்கள்,  மாகாண வலயக் கல்வி பணிப்பாளர்கள் இடையான விசேட சந்திப்பு நேற்று 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

மேற்படி விசேட கூட்டத்தில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் குறை நிறைகளைப் பற்றியும், கல்வி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கிலும் கலந்துரையாடப்பட்டன.  

இச்சந்திப்பில் பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வியாளர்கள் கலந்து கொண்டு கருத்துப்பரிமாறல்களையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பதுளை நிருபர் - எம். செல்வராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56