பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரி பிரதான மண்டபத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தலைமையில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அதிபர்கள், மாகாண வலயக் கல்வி பணிப்பாளர்கள் இடையான விசேட சந்திப்பு நேற்று 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேற்படி விசேட கூட்டத்தில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் குறை நிறைகளைப் பற்றியும், கல்வி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கிலும் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வியாளர்கள் கலந்து கொண்டு கருத்துப்பரிமாறல்களையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பதுளை நிருபர் - எம். செல்வராஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM