- எஸ்என்நிபோஜன்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவு இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன் தலைமையில் கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர், 20 அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் 5 அதிகாரசபைக்கான ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாகவும் கடிதம் மூலமும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதனிடம் தெரிவித்தனர்.
இந்த தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன், அவருடைய பிரத்தியேக செயலாளரும் தந்தையுமான இராமநாதன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர், கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM