முப்படையிலிருந்து தப்பியோடிய 150 பேர் சட்டரீதியாக விலகல்

Published By: Ponmalar

04 Dec, 2016 | 01:16 PM
image

முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 220 பேர்  சரணடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சரணடைந்தவர்களில் 150 பேர் சட்டரீதியாக தங்களது சேவைகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளமையை அடுத்து கடந்த 3 நாட்களில் இவ்வாறு 150 பேர் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

 இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 220 பேர் சட்டரீதியாக தம்மை சேவையிலிருந்து  விலக்குமாறு கோரியிருந்த நிலையில், இதில் 150 பேர் மாத்திரமே சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீதமுள்ளவர்களின் சட்டரீதியான செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முப்படையினருக்கான பொதுமன்னிப்புக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17