தந்தையை தடியால் தாக்கிக் கொலை செய்த மகன் கைது : பதுளையில் சம்பவம்

Published By: Digital Desk 2

27 Nov, 2022 | 12:11 PM
image

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெவஸ்வத்தை பகுதியில்  தனது தந்தையை தடியால் அடித்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் பதுளை வெவஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.

கொல்லப்பட்டவரின்  34 வயதுடைய மகனே இந்தக் கொலையை செய்துள்ளார் என  பொலிஸார்  தெரிவித்தனர்.

தடியால் தாக்க வந்தபோது தந்தை வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்ட நிலையில் சந்தேக நபர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தந்தையை தாக்கியுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35