குருதிநெல்லி என தமிழில் அழைக்கப்படும் க்ரான்பெர்ரி பழம் புளிப்புச் சுவை கொண்டது. இதனால் மிகச் சிலரே இந்த பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள்.
ஊறுகாய், சட்னி, பழ ஜூஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடை காலத்தில் அதிகமாக விளையும் இந்த பழம், சுவையில் குறைபாடு கொண்டிருந்தாலும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குகிறது.
க்ரான்பெர்ரியை உட்கொள்வதன் மூலம், வயிறு ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும். வயிற்றுபோக்கு போன்ற பிரச்சினையை நீக்கி, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
க்ரான்பெர்ரி சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு வரப்பிரசாதமாக அமையும். முக்கியமாக இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பிற நோய்களின் வீரியத்தை குறைக்கவும் செய்யும்.
இதில் இரும்புச்சத்து உள்ளது. அது உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் தன்மையும் கொண்டது. மேலும் குருதி நெல்லியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் சோர்வின்றி செயல்பட முடியும்.
உடல் எடையை குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வது கொலஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
இது தவிர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதற்காகவே க்ரான்பெர்ரியை தினமும் சாப்பிட வேண்டும். ஊறுகாய் வடிவில் கூட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM