இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் உயர் விந்தோத் கே.ஜேக்கப் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று கண்டியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது, இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
மத்திய மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலான பல முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டதா மத்திய மாகாண ஆளுநர் காரியாலயம் தெரிவிக்தது.
அத்துடன், இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளினதும் உறவை வெளிப்படுத்தும் வகையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன.
கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்கடர் எஸ்.ஆதிரா, மற்றும் பிரத்தியேக செயலாளர் தீப்பிகா ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM