திருகோணமலை, நாவற்சோலைக் கிராமத்தில்; சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 08 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுப்படுவதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது நாவற்சோலை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 8 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பிறகு இந்த 08 பேருக்கும் பொலிஸால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்களை ஆஜராகுமாறும் பொலிஸார் உத்தரவிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM