கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால், இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் 47ஆவது ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM