கொம்பனித்தெருவில் தடம்புரண்ட ரயில் : கரையோர சேவைகள் பாதிப்பு!

Published By: Digital Desk 3

26 Nov, 2022 | 11:38 AM
image

கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

இதனால், இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டில் 47ஆவது ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08