கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாடடச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற 2 ஆவது போட்டியில் வரவேற்பு நாடான கத்தாரை செனகல் அணி 3:1 விகிதத்தில் வென்றது.
குழு ஏ அணிகளுக்கு இடையிலான இப்போட்டி, கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் துமாமா அரங்கில் நடைபெற்றது.
போட்டியின் 41 ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் முதல் கோலை பவ்லாயே டியா அடித்தார்.
இடைவேளையின் போது செனகல் அணி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
48 ஆவது நிமிடத்தில் செனகலின் இரண்டாவது கோலை ஃபமாரா டியெட்ஹியோ புகுத்தினார்.
78 ஆவது நிமிடத்தில் கத்தார் வீரர் மொஹம்மத் முன்தாரி கோல் புகுத்தினார்.
அது உலகக் கிண்ண வரலாற்றில் கத்தார் புகுத்திய முதலாவது கோல் ஆகும்.
அதன்பின் ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் 3 ஆவது கோலை செய்க் டியெங் புகுத்தினார்.
இதனால் 3:1 விகிதத்தில் செனகல் அணி வென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM