மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இரத்ததான முகாம்

Published By: Nanthini

25 Nov, 2022 | 03:51 PM
image

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று முல்லைத்தீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 25) காலை 9 மணி முதல் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளம் மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் தன்னார்வத்தோடு இணைந்த இளைஞர்கள் பலர்  இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் இரத்ததானம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இரத்த வங்கிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள், தாமும் இரத்தம் வழங்கப்போவதாக பாசாங்கு செய்து, இரத்ததானம் வழங்கிய இளைஞர்களை புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  

அத்தோடு இரத்ததானம் தொடர்பில் கார்த்திகைப்பூ பொறித்த இலட்சனை ஒன்றினை தமது ஆடையில் அணிந்தவாறு இரத்ததான முகாமில் பங்கேற்ற இளைஞர்களை அங்கு வந்த பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44