கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு : போதைப்பொருளுக்கு அடிமையான உறவினர் கைது!

Published By: Digital Desk 3

25 Nov, 2022 | 02:45 PM
image

கொழும்பு - 14 கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து  கீழே வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை ஒன்று  உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படும் அந்தக் குழந்தையின் உறவினர் ஒருவரே குறித்த குழந்தையை இவ்வாறு கீழ தூக்கி வீசியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53