திருகோணமலையில் திட்டம் தயாரிப்பு செயலமர்வு!

Published By: Vishnu

25 Nov, 2022 | 02:26 PM
image

திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவு பிரதேச சபையின் சமூக பிரதிகளுக்கான செயற்றிட்டமுன்மொழிவு தயாரித்தல் தொடர்பான செயலமர்வு சபையின் செயலாளர் திருமதி. நரேந்திரநாத் யாழினி, தலமையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி  நடைபெறுகிறது.

இங்கு வளவாளராக அன்பழகன் குரூஸ் கலந்து கொண்டு நெறிப்படுத்துகின்றார். 

இந்நிகழ்வு தொடர்ந்து நாளையும் நடைபெறவுள்ளது. அகத்தின் இணைப்பாளர். பொ. சற்சிவானந்தம் திட்ட விளக்க உரையை நிகழ்த்தினார். 

இந்நிகழ்வில் பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கதிர்காமநாதன் சிவகுமார், கிருஸ்ணபிள்ளை தயானந்தன் உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர், சபையின் உறுப்பினர் சந்திரதாஸ் விபூசனன், யூஸ் எயிட் திட்ட உத்தியோகத்தர். 

திருமதி. சுபத்திராவும் அகத்தின் திட்ட உத்தியோகத்தர் வே. மோகனும் கலந்து கொண்டமை சிறப்பு விடயமாகும்.

சபைகளின் செயலாளர் யாழினி பேசும் போது, அகத்தின் மூலம் பல்வேறு செயற்றிடங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களது இந்த திட்ட நடவடிக்கை காரணமாக பிரதேச சபைக்கும் மக்களுக்குமான தொடர்பாடல் அதிகரித்துள்ளது.

மட்டுமன்றி மக்களுக்கும் சபைக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்துள்ளதை உணர்கின்றோம். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திய அகம் நிறுவன முகாமைக்கு எமது மேலான நன்றிகளை தெரிவிக்கின்றோம் எனத்தெரிவித்தார். 

இதேகருத்தை உள்ளூராட்சி உதவி உத்தியோகத்தர் திரு. தயானந்தனும் தனது வரவேற்புரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான திட்ட நடவடிக்கை 5 பிரதேச சபை களில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அகத்தின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம் தெரிவுத்தார்.

பிரதேச சபையின் நடவடிக்கை களில்மக்களின்பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13