முன்வைத்த கோரிக்கைகளுக்கு முடிவுக்கிட்டாததால் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தனியார் பஸ் ஊழியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதிலும் தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் , முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் உட்பட பல போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிக்பை முன்னெடுத்துள்ளன.
எவ்வாறாயினும் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிட்டாததால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM