கொழும்பு, கொட்டாஞ்சேனை. பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா மத்திய நிலையத்தில். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 97வது ஜனன தினம் இன்று காலை ஓம்காரம், சுப்பிரபாதம், நாத சங்கீர்த்தனம், பிறந்தநாள் கேக் வெட்டுதல், சாயி ஊஞ்சல் பாராயணம், மங்கள ஆரத்தி என்பன தலைவர் எஸ். என். உதயநாயகன் தலைமையில் சிறப்பான நடைபெற்றன.
கலை நிகழ்வில் பாபாவின் பாத ஆசீர்வாதம் பெற்றல் பிரசாந்தி கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
கே, எம், சுவாமிநாதன் கொடியேற்றி வைத்த பின் தொடர்ந்து சாயி பஜனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து எஸ். என். உதயநாயகன், கே, எம், சுவாமிநாதன், திருமதி சர்வகுணதேவி சண்முகநாதன் இணைந்து பிறந்தநாள் பஜனை கீதத்துடன் கேக் வெட்டினர். தொடர்ந்து மங்கள ஆரத்தி பாடலுடன் பஞ்சதீபம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பெருந்திரலான சாய் பக்தர்களின் வருகை கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
படங்கள்:எஸ். எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM