திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணி இரு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும் நேற்று கார்த்திகை 22 நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் ஊடாக மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள், கலந்து மேலதிக பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இங்கு நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துரைக்கையில்,
எமது இன விடுதலைக்காய் இலட்சிய கனவுடன் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர விருட்சங்களை நினைவுகூர்ந்து இதய அஞ்சலி செலுத்துவதற்காய் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அன்றைய நாளில் எம் மாவீரர்கள் துயில் கொள்ளும் இல்ல வளாகத்துக்குள் கட்சி பேதம் மறந்து இதயசுத்தியுடன் தீபமேற்றி அஞ்சலி செலுத்துவதோடு, மாவீரர்களின் பெற்றர்களுக்கு உரிய கௌரவத்தினையும் வெளிக்காட்ட வேண்டும் எனவும் கருத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM