துருக்கியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் 50 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
உள்ளூர் நேரப்படி அதிகலை 4.08 மணியளவில் இஸ்தான்புல் நகரிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவையில் நிறுவகம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.
எனினும் இப்பூகம்பம் 5.9 ரிக்டர் அளவுடையதாக இப்பூகம்பம் இருந்தது என துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேதங்கள் தொடர்பில் சுமார் 8,000 கட்டடங்களை அதிகாரிகள் சோதனையிடவுள்ளனர் என உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் சுலைன்மான் சோய்லு கூறியுள்ளார். (-சேது)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM