துருக்கியில் 6.1 ரிக்டர் பூகம்பம் : 50 பேர் காயம்

Published By: Sethu

23 Nov, 2022 | 01:42 PM
image

துருக்கியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் 50 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

உள்ளூர் நேரப்படி அதிகலை 4.08 மணியளவில் இஸ்தான்புல் நகரிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவையில் நிறுவகம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனினும் இப்பூகம்பம் 5.9 ரிக்டர் அளவுடையதாக இப்பூகம்பம் இருந்தது என துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சேதங்கள் தொடர்பில் சுமார்  8,000 கட்டடங்களை அதிகாரிகள் சோதனையிடவுள்ளனர் என உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் சுலைன்மான் சோய்லு கூறியுள்ளார். (-சேது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17