திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் இணைக்கும் பாலங்களிற்கு இந்தியாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சீன இராணுவ வீரர்களின் பெயர்களை சீனா சூட்டியுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த நான்கு இராணுவத்தினரின் பெயர்களை திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் இணைக்கும் பல பாலங்களிற்கு சீனா சூட்டியுள்ளது.
இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த நான்கு சீன படைவீரர்களின் பெயர்கள் 11 பாலங்களிற்கு சூட்டப்பட்டுள்ளன என குளோபல் டைம்ஸ் இணைய படங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த நான்கு மாவீரர்களின் பெயர்கள் சீனா ஜிஜாங் ஜின்ஜியாங் ஆகிய பகுதிகளை இணைக்கும் பெருந்தெருக்களில் காணப்படுகின்றது என சீன அரசாங்கத்தின் ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் அதிகரித்துவரும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் குறியீடாக மாறியுள்ள நான்கு வீரர்களை கௌரவிக்கும் நினைவுறும் விதத்தில் இது காணப்படுகின்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பெயர்களை 2021 பெப்ரவரி மாதமே சீனா வெளியிட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM