பதுளையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவுத் திட்ட மும்மொழிவுக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM