நாட்டின் பிரபல இசைக் குழுவொன்றின் பெறுமதியான இசைக்கருவிகள் கொழும்பு விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் காணாமல் போயுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் (20) இடம்பெற்றதுடன் பல இசைக்குழுக்கள் இதில் கலந்து கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இசைக் கச்சேரியில் பங்கேற்ற பிரபல இசைக்குழுவான டெடியின் இசைக்கருவிகள் அடங்கிய பை காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவிடம் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM