இலங்கைக்கு எதிராக இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கு பற்றவுள்ள ஆப்கானிஸ்தான் அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்நிலையில் இன்று (22) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை ஆப்கானிஸ்தான் அணி வந்தடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி எதிர்வரும் 25, 27 மற்றும் 30 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 03 ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், நேரடியாக கண்டிக்கு புறப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM