கேகாலை அவிசாவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவுத் திட்ட மும்மொழிவுகள் மூலம் வாகன சாரதிகளுக்கும் வாகனங்களுக்குமான 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் மற்றும் வரிகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 28 தொழிற் சங்கங்கள் நேற்றிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை சேவையில் ஈடுபட்டுள்ள சில தனியார் பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக நீர்கொழும்பு நோக்கி கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, கேகாலை மற்றும் அவிசாவளை பகுதிகளில் பயணித்த தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM