* கரும்பின் சாறில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாகும்.
* கல்லீரல் நன்றாக செயல்படவும், செரிமானம் நன்றாக நடைபெறவும் கரும்பு பெரிதும் உதவுகிறது.
* கரும்பில் உள்ள பொலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக் கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
* கரும்பை உண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்துள்ளதால், வேலை ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும்.
* கரும்பில் உள்ள கல்சியம் மற்றும் மக்னீசியம் எலும்பு மற்றும் பற்களை வலிமையாக்கும்.
* பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
* ஆன்டி ஆக்ஸிடண்டீஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ், புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
* கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.
* கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
* கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
* கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.
* உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி சமநிலைப்படுத்துகிறது.
* உடல் சூட்டைக் குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை சீராக்குகிறது.
* உடலில் உள்ள நச்சுக்களையும், மாசுகளையும் நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
* கரும்பு சாற்றில் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நோய் குறையும்.
* தேங்காய்ப்பாலுடன் கரும்புச் சாறு சேர்த்துப் பருக சீதபேதி குறையும்.
* கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM