இந்தியா - திருச்சி மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து : 21 பேர் பலி

Published By: Raam

01 Dec, 2016 | 06:59 PM
image

(க.கிஷாந்தன்)

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருங்கப்பட்டியில் செயல்பட்டு வந்த வெடிமருந்துத் தொழிற்சாலையில்  இன்று காலை ஏழரை மணி அளவில் ஏற்பட்ட தீவிபத்தால் வெடிபொருட்கள் வெடித்துச்சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலை வெற்றிவேல் என்பவருக்குச் சொந்தமானது. மேலும் இந்த ஆலையில் முப்பதுபேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

வெடிவிபத்தில் அந்தக் கட்டடமே இடிந்து தரைமட்டமானது. தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் உடல் சிதறியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணியில்  ஈடுபட்டனர். 

தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். காயமடைந்த 30பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08