(எம்.வை.எம்.சியாம்)
இரத்தினபுரி, வேவல்வத்த பிரதேசத்தில் மாணிக்க கல் அகழ்வின் போது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வேவல் வைத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெமதொர பிரதேசத்தில் கபுகஸ்தென்ன தோட்டப்பிரிவில் மூவர் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அழைத்து செல்வதற்கு முயன்ற போது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய கல்லெல்ல, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் வேவல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM