முன்னாள் தேசிய நல்லிணக்க அமைச்சரும், முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சரும், முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் செல்ல அனுமதிப்பதா இல்லையா என எதிர்வரும் திங்கள் அன்று ஆராய்வதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது.
கருணா அம்மான் சார்பில் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு பிணை கோரப்பட்ட நிலையிலேயே நீதிவான் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM