இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட J/81கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் கீழ் பொது மக்களின் பங்கேற்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கொட்டடி பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பங்கேற்றதோடு இராணுவம், பொலிஸார், யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம சேவையாளர் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக வீதியில் காணப்பட்ட புற்கள், குப்பைகளை அகற்றும் பணிகளில் மேற்கொள்ளப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM