தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப்
காளான் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
புதினா - தேவையான அளவு
பல்லாரி - 3
தயிர் - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
பட்டை, கிராம்பு - 2
ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2
இஞ்சி, வெ.பூண்டு விழுது - 3 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி,வெ.பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாய், காளானை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தயிர் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து அணைக்கவும். பின்பு நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும். கலக்கல் சுவையில் காளான் புலாவ் ரெடி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM