தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 க்ளாஸ்
துருவிய தேங்காய் - 1/2 கப்
வேகவைத்த சாதம் - 1/2 கப்
பால் - 1/2 டம்ளர்
சீனி - 4 மேசைக்கரண்டி
ஈஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனை நன்கு அலசி அதனுடன் துருவிய தேங்காய், வேகவைத்த சாதம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான சூட்டில் பால், சீனி, ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் வைக்கவும்.
இதனை மாவில் கலந்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு அப்பச் சட்டியில் ஒரு கரண்டி மாவை ஊற்றி சுட்டெடுக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM