நுவரெலியா பரத கலாலயத்தின் நான்காவது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா புதிய நகர மண்டப உள்ளரங்கில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
கலாலயத்தின் ஸ்தாபகர் ரமேஸ்காந்தின் நெறியாள்கையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் கலாலய மாணவிகளான திருக்குமார் லக்ஷனா, முருகையா டிலுஷி, மகேஸ்வரன் சாம்பவி, சிவக்குமாரன் கேஷிகா, பரமேஸ்வரன் கௌசிகா, சௌந்தரராஜ் சக்தி ஆகியோரின் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM