இந்தோனேஷியாவில் 271 பேருடன் சென்ற பயணிகள் படகில் தீ ; மீட்புப் பணிகள் தீவிரம்

Published By: Digital Desk 2

17 Nov, 2022 | 12:44 PM
image

இந்தோனேஷியா, பாலி நகரம் அருகே 271 பேருடன் சென்ற படகில் நேற்று புதன்கிழமை (நவ.16) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிம்பா் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரத்தை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளா்களும் இருந்தனா்.

காரங்ககேசம் கடற்கரையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தபோது இந்தப் படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

மீட்புப் படையினரும், மீனவா்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47