இந்தோனேஷியா, பாலி நகரம் அருகே 271 பேருடன் சென்ற படகில் நேற்று புதன்கிழமை (நவ.16) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிம்பா் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரத்தை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளா்களும் இருந்தனா்.
காரங்ககேசம் கடற்கரையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தபோது இந்தப் படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
மீட்புப் படையினரும், மீனவா்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM