பாகிஸ்தான் தலிபான் இயக்கம் இன்று நடத்திய தாக்குலில் பாகிஸ்தான பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் உயிரிழந்தள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபகர் பக்துன்கவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஷஹாப் கேல் எனும் கிராமத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மீது இன்று காலை இத்தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 6 பொலிஸார் உயிரிழந்தனர் என மாவட்ட அதிகாரி ஒருவர், ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலிபான் இயக்கம் 2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கத்துக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கம் பகிரங்கமாக விசுவாசம் தெரிவித்திருந்தது. எனினும், இவ்விரு இயக்கங்களும் தனித்தனியாக செயற்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM