பெண்ணை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படுபவர் கைது!

Published By: Digital Desk 3

16 Nov, 2022 | 01:25 PM
image

பெண் ஒருவரை அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.

வதுரம்ப பகுதியை சேர்ந்த 35 வயதான  ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். வதுரம்ப பிரதேசத்தில் வசித்து வந்த 41 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் தனது சகோதரியைக் காணவில்லை என செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது  கடந்த 13 ஆம் திகதி அவரை தாக்கியதாகவும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47