போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணை - முழுமையான விசாரணைகளை கோருகின்றது அவுஸ்திரேலியா

Published By: Rajeeban

16 Nov, 2022 | 01:14 PM
image

போலந்தில் எப்படி ஏவுகணை விழுந்து வெடித்தது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலியில் இடம்பெறும் ஜி20 உச்சிமாநாட்டின் போது உலக தலைவர்களை சந்தித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்  ஏவுகணைகள் குறித்த விசாரணைகளிற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஸ்யாவின் கண்மூடித்தனமான ஆபத்தான படை பிரயோகத்தை கண்டித்துள்ள அன்டனி அல்பெனிஸ் கொல்லப்பட்ட போலந்து நாட்டவர்களின் குடும்பங்களிற்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

 இதேவேளை தான் போலந்து தூதுவருடன் பேசியுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் போலந்து மக்கள் அமைதியுடனும் புத்தி;சாலித்தனத்துடனும் செயற்படவேண்டும் என  போலந்து பிரதமர் விடுத்த வேண்டுகோளை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17