எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை காலியில் நடைபெறும் ஏழாவது சர்வதேச கடல் எல்லை பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை சார்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர முன்வைத்தார்.
எல்லையைக் கடந்து கடற்றொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் எல்லையைக் கடந்து கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM