எல்லையைக் கடந்து கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும்

Published By: Ponmalar

30 Nov, 2016 | 12:04 PM
image

எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக  கடற்றொழிலில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை  காலியில் நடைபெறும் ஏழாவது சர்வதேச கடல் எல்லை பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை சார்பில் உரையாற்றிய  அமைச்சர் மகிந்த அமரவீர முன்வைத்தார்.

எல்லையைக் கடந்து கடற்றொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் எல்லையைக் கடந்து கடற்றொழிலில்  ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06