பிறந்து 42 நாட்களேயான ஆண்குழந்தையொன்று வீட்டில் திடீரென உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராஜதீபன் தேனுஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
வீட்டில் நேற்றிரவு பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை இன்று விடியற்காலை பெற்றோர் பார்த்தபோது, குழந்தையின் வாய் மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வடிந்துள்ளது.
இதனையடுத்து பெற்றோர் உடனே குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM