நாடளாவிய ரீதியாக அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை 8 மணிமுதல் 24 மணித்தியால அடையாள சேவைப் புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் மூலம் அரச சேவை மற்றும் இலவச சுகாதார சேவை ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
எனினும், சிறுவர் வைத்தியசாலைகள், பெண்கள் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை அளிக்கும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்கும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM